சயனைட்டு உட்கொள்ளும் மனிதன் உடனடியாக இறப்பதேன்?

சயனைட்டுகளில் – பொட்டாசியம் சயனைட்டு -சோடியம் சயனைடு ஆகியவை நச்சுத் தன்மை கொண்டவை . இந்த கனிம உப்பிலுள்ள சயனைட்டு அயனிதான் நச்சுப் பண்புக்குக் காரணம் .

இந்த சயனைட்டை மனிதன் உட்கொண்டவுடன் சயனைட்டு அயனி எளிதில் இரத்த ஓட்டத்தை அடைகிறது.

இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமொகுலோபினோடு ( சுவாச நிறமி ) இணைகிறது குறிப்பாக ஹீமொகுலோபினில் உள்ள இரும்பு அணுக்களோடு இணைவதினால் ஒக்சிஜனை இணைக்கும் திறன் துண்டிக்கப் படுகிறது.

இதனால் சுவாசம் தடைப்பட்டு நின்று விடுகிறது .உடல் உறுப்புகள் அனைத்தும்  ஒக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டு இறப்பு உறுதியாகிறது.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment